கொரோனா கட்டுப்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின், ‘அனைவரும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதலை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பணியிடங்கள், கூட்ட நிகழ்வுகளில் பங்கேற்றவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும், உடன் இருப்பவர்களுக்கும் பரிசோதனை அவசியம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…