தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகாரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,66,872 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 617 பேர் குணமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 0 வாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரோனா தொற்று சில பகுதிகளில் மீண்டு அதிகரிப்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படியும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் படியும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…