Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2047ம் ஆண்டு தான் இலக்கு:- ஆளுநர் பேச்சு..!

Bala June 10, 2022 & 12:55 [IST]
2047ம் ஆண்டு தான் இலக்கு:- ஆளுநர் பேச்சு..!Representative Image.

இந்தியாவை உருவாக்கியது மக்கள் தான், அரசுகள் அல்ல என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ''மக்களின் கடுமையான உழைப்பால் உருவானது தான் நமது நாடு. அரசுகள் அதை வடிவமைக்க மட்டுமே செய்தன. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' தான் நமது இலக்கு. 2047ம் ஆண்டு உலகத்திலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதை நோக்கி தற்போது பயணித்து வருகிறோம் என தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்