அக்னிபாத் திட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சியின் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ''அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டமாகும். 17 வயதுடைய மாணவர்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. அக்னிபாத் திட்டம் குறித்த புரிதல் இல்லாமல் இளைஞர்கள் போராடுகின்றனர்'' என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…