தமிழகத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகங்களில் கட்டாயம் சிசிடிவி மற்றும் சென்சார் கட்டாயம் பொறுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி மாணவர்கலை ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களிலும், கேமரா கட்டாயம் பொறுத்த வேண்டும், பேருந்தின் முன் பகுதியில் ஒரு கேமராவும், பின் பகுதியில் ஒரு கேமராவும் பொறுத்த வேண்டும், பேருந்தை பின்னால் இயக்கும் போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் படி பேருந்தின் பின்பக்கம் ஒரு கேமராவும் பொறுத்த வேண்டும், பேருந்தின் நான்கு பகுதிகளிலிம், சிக்னல் கொடுப்பதற்காக சென்சார் வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை உடனடியாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…