அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் குறுகிய கால ராணுவ சேவை திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆரணி, கோவை, திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர்கள், தற்போது சென்னை தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்ட்ள்ளாதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…