Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரேஷன் கடையில் இனி கேழ்வரகு:- தமிழக அரசு அறிவிப்பு..!

Bala June 18, 2022 & 09:11 [IST]
ரேஷன் கடையில் இனி கேழ்வரகு:- தமிழக அரசு அறிவிப்பு..!Representative Image.

நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில்  ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீலகிரி மற்றும் தர்ம்புரி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு தற்போது வழங்கியுள்ளது. அதன்படி, இந்த மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில், பயனாளிகள் தங்களது விருப்பத்தின் பேரில், அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்