Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்...!

Bala July 07, 2022 & 19:41 [IST]
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்...!Representative Image.

TASMAC: உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

தமிழ்நாட்டில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது.12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று(7ம் தேதி) முதல் 9ம் தேதி வரையும், 12ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்