Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பைனை...!

Bala July 07, 2022 & 19:24 [IST]
 5 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பைனை...! Representative Image.

திண்டுக்கல்லில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 மனி நேரத்திற்குள் சுமார் 2 கோடி வர்த்தகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் அதிகாலை 4 மணி முதல் களைகட்டி இருக்கும். இந்த சந்தையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள், விவசாயிகள், கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தை தொடங்கி 5 மணி நேரத்திற்குள் சுமார் ரூ. 2 கோடி வர்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் 15 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.16 முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செம்மறி ஆடுகளுக்கு அதிக லாபம் கிடைத்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்