திராவிட கட்சிகளை அப்புறபடுத்தவே இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது என்றும், தமிழகத்தில் திராவிட கட்சிகள் வலுவிழக்கும் என பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எம்பி, எம்எல்ஏ வாக இருக்க கூடாது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் நின்று பாரிவேந்தர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…