Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு :- 3 பேர் கைது..!

Bala August 16, 2022 & 12:43 [IST]
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு :- 3 பேர் கைது..! Representative Image.

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரம் தொடர்பாக  பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை கைது செய்து தனிப்படை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்