குமரி மாவட்டத்தில் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாகக் கூறி ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு பள்ளியில், கணக்குப்பதிவியல் ஆசிரியராக கிருஸ்துதாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் கணக்குப்பதிவியல் பாடம் நடத்துவதற்கு பதிலாக ஆபாச பாடம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து குளச்சல் மகளிர் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…