குறைகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது தவறான விவரங்களை பதிவு செய்வதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்யும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி கடைசி நாள் முடிந்த பிறகு 4 நாட்கள் கழித்து, மீண்டும் 3 நாட்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…