Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC தேர்வர்களே கவனம்.. லேட்டாக வந்தால் அனுமதி இல்லையாம்...!

Bala May 17, 2022 & 18:12 [IST]
TNPSC தேர்வர்களே கவனம்.. லேட்டாக வந்தால் அனுமதி இல்லையாம்...!Representative Image.

தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என TNPSC தலைவர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த TNPSC தலைவர் பாலச்சந்திரன் அப்போது அவர், “குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்றும், இதுவரை 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர்,  காலை 9.30 மணிக்குத் தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்குப் பின் வருபவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்