தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என TNPSC தலைவர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த TNPSC தலைவர் பாலச்சந்திரன் அப்போது அவர், “குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்றும், இதுவரை 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், காலை 9.30 மணிக்குத் தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்குப் பின் வருபவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…