பள்ளிகள் திறப்பு குறித்த தகவல்கள் நாளை வெளியாக வாய்ப்புள்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்லிப்போக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை (மே 25) வெளியாக உள்ளது. வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் நாளை காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…