கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
எகிப்தின் ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள செங்கடலில் குளித்து கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர். எகிப்தின் ஷஹல் ஹஹ்ரீஸ் எனும் இடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது 600 மீட்டர் தொலைவில் நீச்சல் அடித்து குளித்துக்கொண்டிந்தபோது, சுறா தாக்கியதில் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…