50 வீரர்களைக் கொன்ற தாக்குதலுக்கு உதவியதாக 'ரஷ்ய உளவாளியை உக்ரைன் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் உக்ரைனில் உள்ள ராணுவ வளாகத்தில் ரஷ்யா நடத்திஒய ஏவுகணை தாக்குதலில் அங்கிருந்த சுமார் 50 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த தககுதலுக்கு உதவியதாக கூறி, முன்னாள் சோவியத் உளவு நிறுவனமான கேஜிபி உளவாளியை கைது செய்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், யாவோரிவ் இராணுவ பயிற்சி மையத்தில் உள்ள இலக்குகளின் இருப்பிடங்களை டெலிகிராம் செயலி மூலம் ரஷ்ய நிறுவனத்தில் உள்ள சில தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…