பிப்ரவரி 24 முதல் ஜூன் 1 வரை உக்ரைனில் ரஷ்யா சுமார் 30,700 துருப்புக்களை இழந்துள்ளது என்று உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
பிப்ரவரி 24 மற்றும் ஜூன் 1 வரை ரஷ்யா, 1,361 டாங்கிகள் , 3,343 கவச வாகனங்கள் , 659 பீரங்கி அமைப்புகள் (+10), 207 பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள், 94 விமான எதிர்ப்பு போர் கருவிகள், 208 விமானங்கள், 175 ஹெலிகாப்டர்கள் , 2,290 மோட்டார் வாகனங்கள் மற்றும் எரிபொருள் டேங்கர் லாரிகள் (+15), 13 போர்க்கப்பல்கள், 519 ஆளில்லா விமானங்கள், 120 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியம் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை கைப்பற்றி ரஷ்யா ரணுவம் முழு வீச்சில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், உக்ரைன் ராணுவத்தை சுற்றி வளைக்கும் போர் வியூகங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…