Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போராட்டத்தில் வெடித்த வன்முறை:- 227 பேர் கைது..!

Bala June 11, 2022 & 19:22 [IST]
போராட்டத்தில் வெடித்த வன்முறை:- 227 பேர் கைது..!Representative Image.

வன்முறையில் ஈடுபட்டதாக 227 பேரை உபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் குறித்து சர்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில், சர்ச்சை கருத்தை பதிவிட்ட நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உத்தர பிரதேச காவல்துறை 227 பேரை கைது செய்துள்ளது. அதன்படி சஹாரன்பூரில் 55 பேரும், அம்பேத்கர்நகரில் 28 பேரும், மொராதாபாத்தில் 25 பேரும், ஃபிரோசாபாத்தில் 8 பேரும், அலிகாரில் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்