தைவானில் அமைதியை சீர்குலைக்கு அமெரிக்கா திட்டமிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
3 மாதங்களை கடந்தும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான் போர் இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு அமெரிக்கா தான் முழு காரணம் என்றும், ரஷ்யா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவான் சென்றது பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் என்றும், தைவான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என்றும் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…