மும்பையில் மேகியில் தவறுதலாக எலி மருந்தை போட்டு சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்த 35 வயதான பென் ஒருவர் டிவியில் சிரியல் பார்த்துக்கொண்டே மேகி சமைத்துள்ளார். அப்போது தவறுதலாக எலியை கொள்ள வைக்கப்பட்டிருந்த தக்காளியை மேகியில் போட்டு சமைத்து அதனை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த அந்தப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…