Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவையில் தீக்குளித்த பெண் பலி:- 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளுக்கு வலை வீச்சு..

Bala June 02, 2022 & 16:44 [IST]
 கோவையில் தீக்குளித்த பெண் பலி:- 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளுக்கு வலை வீச்சு..Representative Image.

கோவையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது வாங்க மறுத்த உரவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

இதனையடுத்து பெண் வேலை செய்துவந்த கடை உரிமையாளர் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  தலைமறைவான நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலாவை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்