ஏமனில் ஆயுத கிடங்கில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனின் அபியன் மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் செவ்வாயன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளதாகவும் 32 பேர் காயமடைந்ததாக மருத்துவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…