உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் ஒருவரை நான்கு இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே சாலையில் நான்கு இளைஞர்கள் ரகளை செய்து கொண்டிருந்தனர். இதை அந்தப் பகுதியில் இருந்த காவலர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஏற்பட்டதில், அந்த நான்கு இளைஞர்களும் காவலரைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. நடுரோட்டில் ஓட ஓட அந்த நான்கு இளைஞர்களும் காவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…