Aadi Velli Special Kolam in Tamil: ஆடி மாதம் என்றாலே தனிச் சிறப்பு தான். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இதனால், ஆடி மாதத்தின் சிறப்பாக அம்மன் கோவில்களில் சிறப்பான வழிபாடு செய்வது வழிபடுவர். மேலும், பொங்கல், கூல் உள்ளிட்டவற்றைச் செய்து அம்மனுக்கு பூஜை செய்த பின், பிரசாதமாக வழங்குவர். இத்தகைய சிறப்பு மிக்க, ஆடி மாதத்தில் வாசல்களில் போடும் கோலங்களின் மூலம், நாம் வழிபடும் அம்மனே வீட்டுக்கு வருவார் என்று கூறுவர்.
ஆடி மாதங்களில் வாசலில் போடும் கோலங்கள் சிலவற்றைக் காண்போம். இந்த கோலங்களை வாசலில் போட்டால், வீட்டுக்கு ஒரு தனி பிரகாசமே கிடைக்கும்.
இந்த சூப்பரான கோலங்களை, வீட்டு வாசலில் காலையும், மாலையும் போட்டு அசத்துங்கள். வீட்டுக்கு லட்சுமி கடாஷம் சிறப்பாக அமையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…