வாரத்தில் உள்ள ஏழு நாள்களும் ஒவ்வொரு பகவானுக்கு சிறப்புடையதாக அமையும். அந்த வகையில் புதன்கிழமை ஆனது, முழு முதற்கடவுளாய் போற்றி வணங்கக் கூடிய விநாயகப் பெருமானுக்கு உகந்த தினமாகும். இத்தினத்தில், விநாயகப் பெருமானைப் போற்றி வணங்கிட, மன நிம்மதி அளிக்கக்கூடிய ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடலின் பாடல் வரிகளைக் காண்போம்.
ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள்
கணநாயகய கணதைவதாய
கணாத்யக்ஷாய தீமஹி
குண ஷரீராய குண மண்டிதாய
குணேஷானய தீமஹி
குணாதீதாய குணாதீஷாய
குண ப்ரவிஷ்டாய தீமஹி
ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி
ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி
(இசை)
காணசதுராய காணபிராணாய
காணந்தராத்மனே
கானோட்ஸுக்ஹய கானமாட்டாய
காண்ணோட் சுக மன ஸே
குரு பூஜிதாய குரு தெய்வதாய
குரு குலஸ்தாயினே
குரு விக்ரமாய குய்ய ப்ரவராய
குரவே குண குறவே
குருதைத்ய கலக்ஸேட்ரே
குரு தர்ம சடா ரத்யாய
குரு புத்ர பரித்ராத்ரே
குரு பாஹண்ட கண்ட காய
கீத சாராய கீத தட்வாய
கீத கோத்ராய தீமஹி
கூத குல்பாய கந்த மட்டாய
கோஜய ப்ரதாய தீமஹி
குணாதீதாய குணாதீஷாய
குண ப்ரவிஷ்டாய தீமஹி
ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி
ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி
(இசை)
கந்தர்வ ராஜாய கந்தாய
காந்தர்வ கண ஷ்ரவன பிரனைமே
காத அணுரகாய க்ராந்தாய
கீதாய க்ரண்தார்த தன்மையே
குறிலே குணவதே கணபதயே
க்ரந்த கீதாய க்ரந்த கீயாய
க்ரந்தாந்தராத்மனே
கீத லீனாய கீத ஷ்ரயாய
கீதவாத்ய படவே
தேய சரிதாய காய கவராய
கந்தர்வப்ரி க்ருபே
காயகாதின விக்கிரஹாய
கங்காஜல ப்ரணயவதே
கௌரி ஸ்தனன்தனாய
கௌரி ஹ்ரிதயநந்தனாய
கௌரபானு சுதாய
கௌரி கணேஷ்வராய
கௌரி பிரணயாய கௌரி பிரவணாய
கௌர பாவாய தீமஹீ
கோஷ ஹஸ்ட்ராய கோவர்தனாய
கோப கோபாய தீமஹி
குணாதீதாய குணாதீஷாய
குண ப்ரவிஷ்டாய தீமஹி
ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி
ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…