கடுமையான விரதம் இருந்து ஒரு மண்டலம் அதை கடைப்பிடித்து நித்தமும் ஐயப்பனை நினைத்து சபரி மலை பயணம் கொள்ளும் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்தது ஆகும். அய்யனை நினைத்து மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை வாசனை காண தினமும் பூஜை செய்வோம். நம் இறைவனை நினைத்து பூஜையில் இருக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி அறிய இந்த பதிவை பின்தொடரவும்.
ஐயப்பன் மந்திரம் பாடல் (Ayyappan Moola Manthiram Tamil)
ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் கொள்ள நினைக்கும் பக்தர்கள், விரதத்தின்போது உச்சரிக்கும் மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் முதற்முழு கடவுள் விநாயகர் வழிபாடு செய்தபின் தான் அய்யன் மணிகண்டனை வணங்குவோம். இந்த கணபதி தியான மந்திரத்தை மாலை அணியும்போது, பூஜையின் போது சொல்லாம்.
மகா கணபதி தியான ஸ்லோகம்:
மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
ஐயப்ப மூலமந்திரம்
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…