நாம் அனைவருமே கவலை இல்லாத இன்பமான வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் காலநிலை அவ்வாறு நமக்கு சாதகமாக அமைவதில்லை.அதுவே விதி என்று நாம் கூறுவோம். அந்த விதியும் மதியால் வெல்லலாம் என்பது சான்றோர்களின் கூற்றாகும்.
சரி...! நாம் மனக்கவலையாக இருக்கும்போது என்ன செய்வோம்! சற்று சிந்தித்து பார்த்தால்..... பெரியதாக ஒன்றும் இருக்காது, நடந்த பிரச்சனையைப் பற்றி சிந்தித்து மேலும் மன உளைச்சலை அதிகப்படுத்தி கொள்ளுவோம். அப்படி இருந்தால் கவலை தீருமா? தீராது.... பிரச்சனையைச் சரிசெய்ய திடமான மன வலிமை வேண்டும். அதற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி பாருங்க அப்புறம் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும்.
சங்கடமான நிலையில் நிம்மதி அளிக்கும் மந்திரம் (Manakavalai Theera Manthiram)
நீங்கள் மனக் கவலையாக இருக்கிறீர்களா..... முகத்தில் சிரிப்பு இல்லாமல் வாடிய முகத்துடன் உள்ளீர்களா..! அதற்கான தீர்வு கீழ்வஃப்ரும் மந்திரம் தான்.
‘ஓம் கோரட்ச சித்தாய நம’
இந்த மந்திரத்தை உங்கள் மனம் வருத்தம் கொள்ளும்போது 27 முறை உச்சரித்தால் மனம் புத்துணர்ச்சி பெறும்.
எப்படிச் சொல்வது? (Manakavalai Theera Manthiram Eppadi Solluvathu)
தினமும் காலையில் உடன் பூஜை அறையில் ஒரு இடத்தில் தியான நிலையில் அமர்ந்து 27 முறை மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், அல்லது நீங்கள் வெளியே இருக்கும்போது உங்கள் மனம் கவலையாக இருந்தால் அப்போது இந்த மந்திரத்தை மனதுக்குள் சொல்லி கொள்ளலாம்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…