ஆண்டு தோறும், புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள், அன்னை பராசக்தியை வழிபடும் விழாவே நவராத்திரி எனக் கூறப்படுகிறது. அம்மனை நினைத்து 9 நாட்கள் கொழு வைத்து வழிபடுவர். இந்த அற்புத தினத்தில், இல்லமெங்கும் சந்தோஷங்கள் நிலைக்க அம்மனைத் தொழுது வழிபட வேண்டும்.
9 நாட்கள், சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி திருவிழாவில் வீடுகளின் வெளிப்புறத்தில் வண்ணமயமான இந்த கோலங்களைப் போடுங்கள். இந்த ஒன்பது நாட்களுக்கும் ஒன்பது விதமான கோலங்களைப் போட்டு நவராத்திரி தினத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
முதல் நாள்: 5 புள்ளிகள் முதல் 5 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
இரண்டாம் நாள்: 11 புள்ளிகள் முதல் 11 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
மூன்றாம் நாள்: 7 புள்ளிகள் முதல் 4 புள்ளிகள் வரை - சந்துப்புள்ளி
நான்காம் நாள்: 7-3 புள்ளிகள் முதல் 3 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
ஐந்தாம் நாள்: 8 புள்ளிகள் முதல் 8 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
ஆறாம் நாள்: 7 புள்ளிகள் முதல் 4 புள்ளிகள் வரை - சந்துப்புள்ளி
ஏழாம் நாள்: 3 புள்ளிகள் முதல் 3 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
எட்டாம் நாள்: 7 புள்ளிகள் முதல் 1 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
ஒன்பதாம் நாள்: 8-4 புள்ளிகள் முதல் 8 புள்ளிகள் வரை - நேர்ப்புள்ளி
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…