வாழ்வில் நிம்மதியான வாழ்க்கை கொண்டு அமைதியாக வாழ அனைத்து மானுட ஜீவராசிகளுக்கும் ஆசை தான், ஆனால் விதியின் செயல் நம்மை அவ்வாறு வாழ வழிசெய்வதில்லை. எனவே மனிதன் வாழ்வின் மீது பயம் கொண்டு மீண்டும் கடுமையாக உழைத்தாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
நம் வாழ்வில் இருக்கும், பல பிரச்சனைகளைக் கடந்து எப்படி இன்பமான வாழ்வைப் பெற என்ன பிரார்த்தனை செய்வது என்பதை அறிய எங்கள் பக்கத்தைப் பின்தொடரவும்.
சிவ மந்திரம் ( Prachanai Theerkum Sivan Manthirangal)
தூய்மையான மனக்துடன் செய்யும் காரியம் நிச்சியம் நம்மை நற்பாதையில் அழைத்து செல்லும். மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற வைக்கும். இவ்வளவு நன்மை தரக்கூடிய சிவ மந்திரத்தைக் கீழே காணலாம்.
ஓம் நம சிவாய ஜெய ஜெய
ஓம் ஸ்ரீ நம சிவாய
எப்படி சொல்ல வேண்டும் (How to say Shiva Manthirangal)
தினமும் காலையில் குளித்த பிறகு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வடக்கு முகமாக அமர்ந்து மனதில் சிவபெருமானை ஒரு மனதாக நினைத்து சொல்ல வேண்டும்.
மேலும் இந்த மந்திரத்தை சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி மற்றும் பிரதோஷ தினத்தில் சொல்லி வந்தால் நமக்கு வரும் பிரச்சனைகளை தீர்க்க சிவபெருமான் வழி செய்வார் என்பது ஐதீகம் ஆகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…