ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வீட்டில் நன்மை நடக்க வேண்டும், தீமை விலக வேண்டும், செல்வம் அதிகரிக்க வேண்டும் என்று தீபம் ஏற்றி மனதார கடவுளை வணங்கும் மாதம். இந்த மாதம் முழுக்க அதிகாலை எழுந்து, குளித்து, விளக்கேற்றி வாங்குவோம். மேலும் மாலை நேரத்தில் வீடு வாசலில் கோலம் போட்டு குத்து விளக்கை நடுவிலும் மற்ற விளக்குகளை சுற்றியும் ஏற்றி வீட்டிற்கு வெளிச்சத்தை கொண்டு வரும் அருமையான மாதம் இது. இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றும் சமயத்தில் இப்படி கோலம் போட்டு உங்கள் வீடு மற்றும் வாசலையும் மிக அழகாக ஜொலிக்க வையுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…