மனிதனின் வாழ்வில் அவனின் முதல் குரு அவன் தந்தை ஆவார், இதைத் தெளிவுபடுத்தும் விதமாக 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என சான்றோர்களும் கூறியதை நாம் அறிவோம்.
தந்தை என்னும் உறவு ஒரு ஆசானுக்கு மேல் நிகரில்லாத உறவாகும், என்றால் ஆசான் சீடனுக்கு நல்ல ஞானத்தைப் போதிப்பதைப் போலத் தந்தை மகனுக்கு வாழ்வின் நல்வழியை வழி அமைத்து தருவார். ஜோதிட ரீதியாகத் தந்தை மகன் உறவு பற்றிய தகவலை அறிய இவ்வாசகத்தைப் பின்தொடர்ந்து வாருங்கள்.
தந்தை மகன் உறவு
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சூரியன் கிரகங்களின் தந்தை ஆவார், அவரை சுற்றிய பலன்கள் இருக்கும். இந்த தந்தையைக் குறிக்கும் பாவம் அதன் பிள்ளையான ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் இதுவே பித்ரு ஸ்தானம் ஆகும்.
வீட்டில் தந்தையின் ஆளுமை எப்படி சிரம் ஓங்கி இருக்குமோ அதுபோல ஜாதகத்தில் சூரியனின் நிலையை வைத்து ஒருவன் தந்தை மீது வைத்திருக்கும் அன்பு பற்றிய தகவல்களை எளியதாக அறியலாம். இதற்கு எடுத்துக்காட்டு எனக் கூறினால் அது வாரத்தின் முதல் சூரியனைக் குறிக்கும் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை சூரியனின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வேளையில் தந்தையின் ஸ்தானத்தை மேம்படுத்துகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…