காக்கும் தெய்வம் விஷ்ணு அவர்கள் தன் படைப்பான மனிதர்களின் வாழ்வில் வரும் துன்பங்களை அழித்து நிம்மதியான வாழ்வைத் தரும் கருணை உள்ளம் கொண்ட இறைவன் ஆவார். நமது வாழ்வில் ஏற்படும் சில சங்கடங்கள் நம்மை வருத்தமடைய செய்யும், துன்பங்கள் தீர்ந்து இன்பமான வாழ்க்கை வாழ இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்.
ஐஸ்வர்யம் தரும் பெருமாள் மந்திரம் (Perumal mathiram)
பெருமாளுக்கு உகந்த தினமான சனிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை தியான நிலையில் அமர்ந்து 108 முறை சொல்ல வேண்டும்.
ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !
ஏகாதசி விரதம் இருந்து இந்த மந்திரத்தை மனதுக்குள் ஜபித்தால் கர்மா வினை பயன்கள் தீர்ந்து ஐஸ்வர்யம் பொங்கி இன்பமான வாழ்வை காண முடியும்.
மேலும் படிக்க: மங்காத செல்வத்தை அள்ளி தரும் லட்சுமி தேவி வழிபாட்டில் செய்ய வேண்டிய பரிகாரம்..! பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…