நெற்றிக்கண்யை உடைய சிவனை வணங்கும் பக்தர்கள் சிவனுக்கு உகந்த நாள் ஏன சிவராத்திரியைக் குறிப்பிடுவர், பொதுவாக சிவராத்திரி அன்று சிவனை நினைத்து மனதால் ஆராதனை செய்தால் சிவன் மனம் இறங்கி பக்தர்களுக்கு அருள் பொழிவார்.
சிவராத்திரி என்பது மாதந்தோறும் வரும், சிவனைப் பிரதோஷத் தினத்தில் வணங்குவது சிறப்பு என்றால் சிவனை அந்தி சாய்ந்த பிறகு வழிபாடு செய்யும் நேரமே சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரி வழிபாட்டின் மகிமை (Shivaratri Valipadu Benefits in Tamil)
சிவராத்திரி என்ற சொல்லின் அர்த்தம் சிவனுடைய ராத்திரி என்பதாகும், இந்த சமயம் சிவன் இன்பமாக இருப்பார் என்றும் நம்பப்படுகிறது. நான்கு யாமங்களில் செய்யும் இந்த பூஜையை ஒருவர் செய்வதால் அவர் வாழ்வின் முத்தியை அடையலாம். மனிதன் மட்டுமின்றி விளங்குகளும் சிவராத்திரியில் முத்தி பெற்ற கதையும் உண்டு.
மங்களம் தருபவர் என்பது தான் சிவம் என்ற சொல்லின் பொருளாகும், எனவே 'சிவ சிவ' என்று நாம் சொல்லும்போது, நமக்கு அறியா பல நற்பலன் கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…