ஈரேழு உலகிற்கும் அதிபதியான சிவபெருமான் நோக்கி தவம் இருந்து பல நற்பலன்களைப் பெற்ற பக்தர்கள் ஏராளம், இதை பற்றிய தகவல் புராணத்திலும் உண்டு. இலங்கை அரசன் இராவணன் ஈசனை நோக்கி கடுமையானதவமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றார். மகாபாரதத்திலும் அர்ச்சுனன் வனவாசத்தின்போது ஈசனை நோக்கி தவம் இருந்து திவ்ய அஸ்திரம் பெற்றார்.
சிவனை நோக்கி தவமிருந்தும் நித்தமும் சிவனை நினைத்தும் பலன் பெற்ற சிவனடியார்கள் ஏராளமானோர் உள்ளனர். தன்னை மனமார நினைத்து தூயமனதுடன் பிற உயிருக்கு தீங்கு நினைக்காத சிவனடியார்களை சிவனுக்கு என்றுமே விருப்பமாகும்.
சிவனை நித்தமும் நினைத்து செயல்பட்டால் சிவம் நம் வாழ்வின் சிறந்த வழிகாட்டியாகத் திகழும், இவ்வாசகத்தில் சிவனை தினமும் வணங்கும் சிவ மந்திரத்தைக் காண்போம்.
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…