ஆண்டவன் படைப்பில் மனிதப் பிறவிக்கு ஆசைகளும் தேவைகளும் அதிகமே ஆகும், சுகமான வாழ்க்கை துன்பில்லா வாழ்க்கை, பூரண ஆயுள் எனப் பல வகைப்படும்.
மனிதனின் இன்பமான வாழ்க்கைக்கு அடிப்படை புத்திர பாக்கியம் மற்றும் நோய் நொடி இல்லாத வாழ்வு ஆகும்.இவ்வாசகத்தில் கூறப்படும் மந்திரங்களைத் தினமும் காலை எழுந்தவுடன் சொல்ல வேண்டும்.
கணேச பஞ்ச ரத்தின ஸ்லோகம் (Vinayagar Manthirangal)
முதற்முழு கடவுளான விநாயகர் வழிபாடு சங்கடங்களைத் தீர்த்து இன்பமான வாழ்வின் அஸ்திவாரமான நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு, மன தைரியம், ஒற்றுமையான குடும்பம், தீர்க்காயுள், குழந்தை பாக்கியம் போன்றவற்றை அளிக்கும்.
ஸ்லோகம் 1:
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்
ஸ்லோகம் 2:
நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்
ஸ்லோகம் 3:
மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.
தினமும் இந்த ஸ்லோகங்களைக் காலையில் முழுமனதுடன் தியான நிலையில் அமர்ந்து சொல்லி வர விநாயகப்பெருமான் நல்ல வாழ்க்கையை அளிப்பார்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…