நம்முடைய வாழ்வு செழிக்க நாம் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து கவனமாக செய்வோம், ஒருசில சமயம் நாம் நினைத்தது ஒன்றாக இருக்கும் நடப்பது ஒன்றாக இருக்கும். இந்த மாதிரியான சூழலைத் தான் விதி என்போம். ஆனால் மனிதன் நினைத்தால் விதியை மதியால் வெல்ல முடியும்.... அதை ஏற்று கொள்கின்றீரா?
நிச்சயம் ஏற்று கொள்வீர்கள்.. மதியால் விதியை வெல்லும் யுக்தியில் ஒன்றாக நம் முன்னோர்கல் கண்டுபிடித்த வித்தை தான் ஜோதிடமாகும். இந்த ஜோதிட சாஸ்திரம் கூறுவது யாதெனின், நாளைய நிகழ்வுகளை இன்றே நாம் கணிக்க முடியும் என்பதாகும், அதைப்பற்றி அறிய இவ்வாசகத்தை பின்தொடருங்கள்.
தினசரி சிறப்பு (Nalaya Thinathin Sirappu)
இன்று சுபகிருது வருடம் ஆனி 22 ஆம் நாள் (06:07:2022) புதன்கிழமை தினத்தில் நாம் செய்ய உகந்த விஷயங்களைக் கீழே காண்போம்.
சிறப்பு
இன்று விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த முக்கிய நீர்நிலையான கிணறு வெட்ட ஏற்ற நாளாகும்.
மருத்துவ சிகிச்சை உகந்த நாள், நல்ல பலன் அளிக்கும்.
சாதகமான முடிவு பெற இன்று வழக்கு ஆரம்பிக்கலாம்.
வழிபாடு
சிவபெருமான வழிபாடு கோடி நன்மைகள் அளிக்கும்.
நட்சத்திரம்
இன்று காலை 08:39 வரை உத்திரம் பின்னர் நாளை காலை 08:44 மணி வரை அஸ்தம் ஆகும்.
சந்திராஷ்டமம்
இன்று கும்ப ராசி சதயம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Tag:Nalaya Thinathin Sirappu, Nalaya Visheshangal, Nalaya sirappu, Nalaya sirappu tamil, Indraya naal sirappu , Daily sirappu tamil, Thinasari sirappu tamil, Indraya sirappu
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…