சுபிட்சமான வாழ்க்கை வாழ நம் அனைவருக்கும் எப்போதும் ஆசை தான், ஆனால் சூழ்நிலை நம்மை ஏதோவொரு தருவாயில் கவலை கொள்ள செய்யும். எந்த கவலை வந்தாலும் கலங்காமல் இருக்கும் வழி எங்களிடம் உள்ளது அது பற்றி அறிய வேண்டுமா? மேற்கொண்டு படித்தால் அதற்கான் தெளிவைப் பெறலாம்.
காயத்ரி மந்திரம் ( Kavalai Marakka Pariharam Mantra)
தினமும் இந்த மந்திரத்தைக் காலையில் எழுந்த பின் குளித்து முடித்து, உங்களின் தினசரி வேலையைத் தொடங்கவும். இப்படி கீழ்வரும் மந்திரத்தை செல்லும்போது மனதில் ஒரு பலம் பிறக்கும். இந்த மந்திரம் கூறுவதால் நமக்கு லட்சுமி கடாச்ஷம் கிடைக்கும்.
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரம் கூறுவதால் ஏற்படும் பலன் ஏராளம் ஆகும். எப்போதெல்லாம் உங்கள் மனதில் கவலைகள் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த காயத்ரி மந்திரத்தைக் கூறி பாருங்கள், உங்களுக்கு தானாகவே மனதில் நம்பிக்கை பிறக்கும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Tag: Kavalai Marakka Pariharam Mantra | Pariharam Mantra For Happiness | Pariharam Mantra For Joy | Pariharam Mantra For Happiness In Tamil | Mantra For Happiness | Happy Pariharam Mantra | கவலை மறக்க பரிகார மந்திரம்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…