சுத்தமான காற்று சுத்தமான மனநிலையின் திறவுக்கோலாக இருக்கும், நம் வீட்டில் நம் நன்மைக்காக நாம் பல விஷயங்கள் செய்வோம். வீடு நாம் வாழும் நந்தவனமாக மாறி நல்ல எண்ணவோட்டங்கள் உருவாக வழி செய்யும், நல்ல எண்ண ஓட்டங்கள் நம் மனதில் தோன்ற நம் வீட்டில் நல்ல சக்தி இருக்க வேண்டும், அதை வாஸ்து சாஸ்திரம் (Vastu Kurippugal) மூலம் செய்யலாம்.
ரோஜா வாஸ்து (Roja Poo Vastu)
வாஸ்து சாத்திரம் கூறுவது யாதனின் நாம் காலையில் துகில் தெளிந்து சுவாசிக்கும் சுத்தமான காற்று தெளிவான மனநிலையை அளித்து செல்வ வரவு கொடுக்கும் என்பதாகும். சுத்தமான காற்று நறுமணத்துடன் வீடு முழுவதும் வீச நம் வீட்டில் காற்று உள்ளே வரும் திசையில் நாங்கள் கூறவிருக்கும் வாஸ்து வழிமுறைகளைச் செய்யுங்கள்.
வீட்டின் நிலை வாசலில் இருந்து வீட்டின் மையப் பகுதியில் காற்று வீட்டிற்குள் வரும் திசையில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் அல்லது பாத்திரத்தில் குளிர்ந்த சுத்தமான தண்ணீர் நிரிப்பி கொள்ளவும். அந்த பாத்திரத்தில் புதிய ரோஜா பூ இதழ்களை வைத்து கொள்ளுங்கள்.
வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து வரும் காற்று மெல்ல மெல்ல நறுமணத்துடன் வீடு முழுவதும் பரவி நம் மனதிற்குப் புத்துணர்ச்சி அளித்து நல்ல மன ஓட்டத்தை உருவாக்கும்.
ரோஜா பூவின் மனம் வீடு முழுவதும் பரவி நறுமணம் வீசுவதுபோல நல்ல ஆற்றல் உங்கள் வீடு முழுவதும் பரவி மகிழ்ச்சியான சூழல் எப்போது இருக்கும்படி வைக்கும்.
இதுபோன்ற வாஸ்து குறிப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…