நீதிக்கு அரசராக திகழும் சனி பகவான், நாம் செய்த பாவத்திற்கு ஏற்ப நம் ராசிக்கு வரும்போது தண்டனைகள் வழங்குவது வழக்கம். குறிப்பாக, சனி தசை அல்லது சனி புத்தி நடைபெறும் போது நாம் சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி ஜெபித்தால், சனி பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்களை பாதியாக குறைத்து நன்மை பெறலாம்.
எப்போது சொல்ல வேண்டும்?
சனி பகவானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் நாளில் சனி பகவானை தரிசித்து வழிபட்டுவிட்டு சொல்ல வேண்டும். அந்தவகையில், கீழே கூறப்பட்டுள்ள சனி பகவான் காயத்ரி மந்திரத்தை 36 அல்லது 54 முறை சொல்லுங்கள்.
சனி பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…