கேரளாவில் இருவருக்கு குரங்கம்மை பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டதால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே நோய் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும், வெளிநாட்டில் குரங்கம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் அவர் இருந்ததாகவும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…