உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இவருக்கு பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் கார் கிடைத்துள்ளது.இதை இவருக்கு யார்..? எதற்காக பரிசாக கொடுத்தார் போன்ற கேள்விக்கு இந்த பதிவு பதிலாக இருக்கும்.
2022 வேர்ல்டு கப் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானா ரொனால்டோ தோல்வி அடைந்து கண்ணீர் உடன் அரங்கத்தை விட்டு வந்தார். இது இவரின் ரசிகர்களுக்கும் வருத்தத்தை எழுப்பியது. இவர் கவலை சரி செய்ய இவர் மனைவி ஒரு பரிசு வழங்கினார்.
உலகில் பிரபலமான சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய காரை ஜார்ஜினா ரோட்ரிகஸ் வாங்கினார். இந்த காரின் பிரபல மாடலில் ஒன்றான பேந்தம் டிராப் ஹெட் ஆகும். 7- 8 கோடி மதிப்புடைய இந்த மாடல் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஜார்ஜினா ரோட்ரிகஸ் வாங்கி தன் கணவர் ரொனால்டோவுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…