மின்சார கட்டணங்கள் அதிகரித்து வரும் வேளையில், மின்சாரத் தேவைகளைப் புரிந்து கொள்வது அவசியம். மேலும், மின்சாரத்தினைச் சிக்கனம் செய்து, மின்சாரத்திற்கு அதிக கட்டணங்களைக் கட்டுவதிலிருந்து எப்படி மீளலாம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மின்சார தேவைகள்
நடைமுறையில் தொழில்நுட்பங்கள் வளர வளர, மின்சாரத்திற்கான தேவைகளும் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், லேப்டாப், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் ஆகியவை வேலை செய்ய மின்சாரம் அவசியமாகிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சாதனங்கள் அதிக அளவிலான மின்சாரத்தை வைத்து எரிக்கின்றன. மேலும், மின்சாதனப் பொருள்களை பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் இயங்குகின்றன. இவற்றைப் பற்றி அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எதிர்கால சந்ததியினர்
நம் வாழ்வில் நாம், இப்போது சேமிக்கக் கூடிய சிறு சிறு விஷயங்கள், நம் எதிர்கால சந்ததியினர்களுக்கு உதவக் கூடியதாக அமையும். அவ்வளவு ஏன், நாம் வாழும் காலத்திலேயே நமக்கு அவை பயன்படுபவையாக அமையலாம். வாழ்க்கைக்குப் பணம், நகை உள்ளிட்டவை எவ்வளவு அவசியமோ, அதே போல நீர், மின்சாரம் உள்ளிட்டவையும் அவசியம் ஆகும்.
தேவைக்கேற்ப பயன்படுத்துதல்
நீர், மின்சாரம் போன்ற எதுவாக இருந்தாலும் நாம் தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஆள் இல்லாத இடங்களில் மின் சாதனப் பயன்பாட்டு பொருள்களை இயக்குதல், தேவைக்கு அதிகமாக நீரை வீண் செய்தல் உள்ளிட்டவை விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தப் பதிவில் மின்சார சேமிப்பிற்கான சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.
மின்சார சேமிப்பின் நடவடிக்கைகள்
வீட்டில் மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்த சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இது போன்ற எளிமையான வழிமுறைகளில் மின்சாரத்தை சேமித்து வைக்கும் நடைமுறைகளில் ஈடுபடுவோம். மேலும், மின்சாரத்திற்கான கட்டணத்தையும் சேமிக்க முடியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…