Share Market Live News: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வார பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 53760.78 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதன் படி, நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் இரண்டும் முறையே 1.06 சதவீதம் மற்றும் 1.32 சதவீதம் இழந்து முடிவடைந்தது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 16,100-க்கு திறக்கிறது. இவ்வாறு சென்செக்ஸ் 54,152.05 புள்ளிகளுடனும், நிஃப்டி 16,172.20 புள்ளிகளுடனும் காணப்படுகிறது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 79.87 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு திங்களன்று ஒரு டாலருக்கு 79.92 ஆக சரிந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…