Share Market Live News: இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று எஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகிய இரண்டுமே 0.5% உயர்ந்து தொடங்கிய நிலையில், சரிவிலேயே முடிவடைந்தது. அதன் படி, சென்செக்ஸ் 53.134.35 ஆகவும், நிஃப்டி 15.810.85 புள்ளிகளாக குறைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே தொடக்கத்திலே உயர்ந்துள்ளது.
இவ்வாறு, சென்செக்ஸ் 53170.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 15818.20 புள்ளிகளாகவும் உயர்ந்துள்ளது. நேற்று போல இன்றும் தொடக்கத்தில் அதிகரித்துள்ளது. நேற்று சரிவில் முடிந்தது போல, இன்றும் சரிவில் முடியுமா என்றும் முதலீட்டாளர்கள் கருதுவதாக கூறப்பட்டுகிறது.
மேலும், நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.06 காசுகளாக இருந்த நிலையில், இன்று பங்குச் சந்தையின் ஏற்றம் காரணமாக இன்று ஒரு டாலருக்கு 79.26 ரூபாயாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…