Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Textile Sector News: ஜவுளித்துறையில் இந்தியாவின் ஆதாயம்… சீனாவின் இழப்பு….

Gowthami Subramani May 17, 2022 & 19:40 [IST]
Textile Sector News: ஜவுளித்துறையில் இந்தியாவின் ஆதாயம்… சீனாவின் இழப்பு….Representative Image.

Textile Sector News: இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டில், 44 பில்லியன் டாலராக உயர் விலைகளால் உற்சாகமடைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வாறு ஜவுள் ஏற்றுமதி உயர்ந்தது உற்சாகமாக உள்ளது.

2018-19 மற்றும் 202-21 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 9.6% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் ஜவுளி ஏற்றுமதி குறைந்து காணப்பட்டது. இந்தியாவில் ஒட்டு மொத்த ஏற்றுமதியும் இந்த காலகட்டத்தில் குறைந்துள்ளது.

உதாரணமாக, பாலிஸ்டர் உற்பத்தியாளர்கள் கடந்த 2021-22 ஆம் ஆண்டு 4,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கி வருவதாகவும், அடுத்த 12-18 மாதங்களில் மீண்டும் சேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், சீனாவிலிருந்து உருவாகிய புதிய கோவிட் அலைகளின் காரணமாகவும், ஜவுளித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது (Textile Sector News).

சீனா பிளஸ் ஒன்

உலகளாவிய ஜவுளி வர்த்தகத்தில், சீனா பாரம்பரியமாக ஆதிக்கத்தை செலுத்துகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுக்கு வரி இல்லாத அணுகலாக மற்றும் முக்கிய சந்தையாக சீனா ஜவுளி வர்த்தகத்தில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய தொற்று நோயின் காரணமாக சீனாவின் மேலாதிக்கம் உடைந்து, விநியோகம் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு, தொற்று பரவல் காரணமாக, அமெரிக்கா மனித உரிமை மீறல் காரணமாக, இறக்குமதி செய்வதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குறிப்பிடப்பட்ட சார்புகளா, சீனாவிலிருந்து உலகளாவிய ஜவுளி வர்த்தக அமைப்பில் சீனாவிலிருந்து விலகியது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இருந்த போதிலும், சீன நெருக்கடியால் இந்தியா அழிக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இதனால், US, EU மற்றும் UK போன்ற முக்கிய சந்தைகளில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது (Textile Sector News India).

இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் குறிப்பிட்டிருந்ததாவது, வர்த்தகத்திற்கான நிலைக்குழு, பெரிய உலக நிறுவனங்களுக்கு மாற்று முதலீட்டு இடமாக இந்தியா “சீனா பிளஸ் ஒன்” நிறுவனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. மேலும், இதன் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. மேலும், இத்திட்டத்தின் மூலம் “சீனா பிளஸ் ஒன்” மூலோபாயத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

கணிப்பு

2026 ஆம் ஆண்டில், உலகளாவிய ஜவுளி வர்த்தகம் $940 பில்லியன்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடைத்தொழிலில் போட்டியிடுவது நன்மை எனக் கூறப்படுகிறது. ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில், 2021-22 ஆம் ஆண்டில் 44 பில்லியன் எனக் கூறப்படுகிறது. இந்த சிறிய மதிப்பிலிருந்து, 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த எட்டு ஆண்டுகளில் ஒட்டு மொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் (Textile News Today).

நன்மைகள் மற்றும் தீமைகள்

இந்தியாவிற்கு போதுமான விநியோகத்துடன் ஒருங்கிணைந்த பங்கீட்டைக் கொண்டுள்ளது. ஜவுளி உற்பத்திக்கு ஊக்கத்தொகை அளிப்பது, ஜவுளி பூங்கா அமைப்பது போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், UK உடனான ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி, ஒப்பந்தத்திற்கான தொழில்துறை எதிர்பார்க்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்