Today Share Market News Tamil: இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி, சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஏறும், இறக்கமாகப் போகக் கூடிய சென்செக்ஸ் புள்ளிகள் இன்று சட்டென 300 புள்ளிகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நிஃப்டி-யும் 1% உயர்ந்து காணப்படுகிறது. சென்செக்ஸில், நெஸ்லே இந்தியாவின் வீதம் 1.4% உயர்ந்துள்ளது. இதனால், HDFC வங்கிகளும் தொடர்ந்து லாபம் ஈட்டிய பங்குகளாக அமைகின்றன. S&P BSE சென்செக்ஸ் 0.5% அல்லது 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால், 16,100-ஐத் தாண்டியது.
மேலும், அமெரிக்கா 40 ஆண்டு கால உயர் பணவீக்கத்தைப் போராடிக் கொண்டு வருகிறது. இது போல அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி 50 அடிப்படைப் புள்ளிகள் விகிதம் உயர்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. இதன் மூலம், அதிகரித்து வரும் பண வீக்கத்தைக் குறைக்கலாம் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…