தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டில் அரசு, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 3.35 கோடி பாடப்புத்தகங்களை அந்தெந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்காக 1.83 கோடி பாடப் புத்தகங்களை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டடுள்ளனர். ஜுன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…