தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் கையில் கயிறு கட்டக் கூடாது என சமூகப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வரும்போது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிந்து வரத் தடை என சமூகப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அணைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்கள் பிறந்த நாள் அன்று பள்ளிக்குச் சீருடையில்தான் வரவேண்டும் எனவும் கையில் கயிறு கட்டக்கூடாது எனவும் உத்த்ரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…