Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போலீஸ் வேலைக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! 2,599 காவலர்களை நிரப்ப விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு..

Gowthami Subramani Updated:
போலீஸ் வேலைக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! 2,599 காவலர்களை நிரப்ப விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு..Representative Image.

2023 ஆம் ஆண்டின், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியான அறிவிப்பின் படி, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 2,599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சமாக உள்ளது. இதில் புதிய இரண்டாம் நிலை காவலர்களை விரைவில் தேர்வு செவதற்கான செயல்முறையை விரைவில் தொடங்க காவல் துறையின் மாநிலத் தலைவரிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

போலீஸ் வேலைக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! 2,599 காவலர்களை நிரப்ப விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு..Representative Image

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல் துறைக்கான ஆட்சேர்ப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. தமிழக சிறப்பு காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு நிரப்பப்பட உள்ள ஆண் காவலர்களின் எண்ணிக்கை: 1,819
ஆயுதப் படைக்குத் தேவையான பெண் காவலர்களின் எண்ணிக்கை: 780

தமிழ்நாடு காவல் துறைக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை காவல்துறையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்